''விடுதலைப்புலிகள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு மனிதக்கேடயங்களாக தமிழர்களை பயன்படுத்துவதைத் தவிர்த்து சிறீலங்கா அரச பகுதிக்குள் தமிழ் மக்கள் செல்ல அநுமதிக்க வேண்டும்'' என்று கோரி ஒரு அநியாய யுத்தத்தில் எதிரியை சார்ந்து நின்று நம்மை நிராயுதபாணிகளாக்கிய சர்வதேச சமூகமே; இன்று இலங்கை அரசு நடத்தும்பாசிச வதை முகாம்களுக்கும் படுகொலைகளுக்கும் உனது பதில் என்ன?
படுகொலைக்கு பதில் என்ன?

No comments:
Post a Comment