Wednesday 16 June, 2010

பழந்தமிழ்ப் பெருமை பேசி இன்றைய தமிழரின் அவலம் மறைக்கவே செம்மொழி மாநாடு!

* அரைக்காலனிய-அரைநிலப்பிரபுத்துவ ஆட்சியின் கீழ் ஆங்கிலம், இந்தி ஆதிக்கம் தொடர்கையில் தமிழ் செம்மொழியானாலும், தமிழ், தமிழினம், தமிழ்நாட்டின் மீதான அடிமைத்தளை நீங்காது !
* தமிழினம் சுயநிர்ணய உரிமை பெறவும்,ஆட்சி மொழியாய், பயிற்று மொழியாய்,வழிபாட்டு மொழியாய், அன்னைத் தமிழை அரியணையேற்றவும், மக்கள் ஜனநாயகப் புரட்சிக்கு அணிதிரள்வோம்!
* ஈழத்தமிழருக்கு இழைத்த துரோகம் செம்மொழி மாநாட்டால் மறைந்துவிடாது!
* உலகத்தொழிலாளர்களே! ஒடுக்கப்பட்ட தேசங்களே! ஒன்றுபடுவோம்!!
மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் தமிழ்நாடு ஜூன் 2010
குறிப்பு: முழுக்கட்டுரைக்கு ருவப்படத்தில் இரட்டை அழுத்தம் செய்க.

No comments: