Thursday 19 August, 2010

ஐ,நா.நோக்கிய ''நடைப் பயணம்'' கையில் எடுத்துக் கொள்ளாத கோரிக்கைகள்.

ஐ,நா.நோக்கிய ''நடைப் பயணம்''கையில் எடுத்துக் கொள்ளாத கோரிக்கைகள்.

* இலங்கை ஒரு நாடு இரு தேசம்!இறைமை பற்றிப் பிதற்றாதே, ஈழத்தமிழரின் பிரிந்து செல்லும் சுயநிர்ணய உரிமையை அங்கீகரி!

* ஆயுதம் ஏந்துவது ஈழத்தமிழரின் அரசியல் உரிமை.தேசபக்த விடுதலைப் புலிப்போராளி யுத்தக்கைதிகள் அனைவரையும் உடனே விடுதலை செய்!

No comments: