
பாலஸ்தீனத்தின் பச்சை நட்சத்திரம்
ஏகாதிபத்திய சுடலையில் நாளாந்தம் எரிந்து கருகி சாம்பராகிறது
முப்பதினாயிரம் முல்லை முகங்கள்.
* உலகெங்கிலும் நாளாந்தம் முப்பதினாயிரம் குழந்தைகள் கொல்லப்படுகிறார்கள்,
இதன்படி ஏகாதிபத்தியம்:
* ஒவ்வொரு மூன்று விநாடிக்கும் ஒரு குழந்தையின் குரல் வளையை நெரித்துக் கொல்கிறது.
* இவ்வாறு (2000-2005 ) ஐந்தாண்டுகளில் 500இலட்சம் குழந்தைகளை பலிகொண்டுள்ளது.
Source:Anup Shah: http://www.globalissues.org/
No comments:
Post a Comment