Sunday 21 June, 2009

உயிர்த்தெழுவோம் 05 07 2009

உயிர்த்தெழுவோம் தமிழர் இயக்கம் 05 07 2009

*தேசியத் தளபதி பிரபாகரனின் தமிழீழக் கனவை நனவாக்க சபதம் ஏற்போம்!

*அந்நிய நாடுகளில் தற்காலிக தமிழீழ அரசாங்கம் எனும் மோசடித்தனமான ஏமாற்றுப் பாதையை அடியோடு நிராகரிப்போம்!!

*புதிய ஈழம் படைக்கும் புரட்சிப்படையைத் திரட்ட, புலம் பெயர் நாடுகளில் புதிய ஜனநாயக அரசியல் பிரச்சாரம் செய்வோம்!!!

*பக்ச பாசிஸ்டுக்களின் ஈழமுற்றுகையை புலம்பெயர் படையெடுப்பால் முறியடிப்போம்!!!!

-------------------------புதிய ஈழப் புரட்சியாளர்கள்-------------------------------

2 comments:

Raj said...

காலத்திற்கு ஏற்ற நெற்றியடி முழக்கம்

Anonymous said...

முழக்கமும், அதை வெளிப்படுத்திய வடிவமும் தெளிவோடும், எழுச்சியையும், நம்பிக்கையும் எவர் ஒருவருக்கும் கொண்டுவரும் என்பது திண்ணம். இந்த பிரச்சாரத்திற்கு என்னுடைய முழு ஆதரவை உரித்தாக்குகிறேன்.

முருகன்,
சென்னை